2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது குறித்து விளக்கம்

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதில் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Tags :