பொதுநல வழக்கு- உயர்நீதிமன்றம்கருத்து.

by Staff / 01-11-2025 03:47:55pm
பொதுநல வழக்கு- உயர்நீதிமன்றம்கருத்து.

நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இது தொடர்பாக விதிகள் வகுக்கக்கோரியும் ஆதித்யா சிங் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள பொதுநல வழக்கை பயன்படுத்த அனுமதிக்க முடியாது.எல்லாத் தவறுகளுக்கும் பொதுநல வழக்கு, சர்வரோக நிவாரணி அல்ல என்று  என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

 

Tags : பொதுநல வழக்கு- உயர்நீதிமன்றம்கருத்து.

Share via