கனரக வாகனங்கள் பள்ளி வேலை நேரங்களில் இயங்க தடை

by Editor / 14-12-2021 05:38:07pm
கனரக வாகனங்கள் பள்ளி வேலை நேரங்களில் இயங்க தடை

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் மற்றும் தளவாய் கிராமங்களில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு சரக்கு ஏற்றி செல்லும்  கனரக வாகனங்களால் பள்ளி குழந்தைகள் அச்சத்தோடு பள்ளி சென்றுவருவதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பள்ளி வேலை நேரமான காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரை கனரக வாகனங்கள் இந்த பகுதியில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்  பெண்ணாடம் அரியலூர் செல்லும் சாலையில் லாரிகள் அணிவகுத்து நின்றுவருகின்றன.

 

Tags :

Share via