நெல்லை மாவட்டத்தில் 92 கட்டடங்கள் இடிக்க உத்தரவு -மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு
நெல்லை மாவட்டத்தில் மோசமான நிலையில் இருக்கும் மேலும் 120 பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே 92 கட்டடங்கள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது கண்டறியப்பட்ட 120 பள்ளி கட்டடங்களை மேம்படுத்த முடியுமா என்பது குறித்து பொறியாளர்கள் குழு ஆய்வு செய்ய அறிவுறுத்தல்.நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தகவல்.
Tags :