மூத்த எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப்உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

by Editor / 22-12-2021 11:35:57am
மூத்த எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப்உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நெல்லையின் மூத்த எழுத்தாளர் வாத்தியார் R.S.ஜேக்கப் (வயது 96) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக போராடியவர். 125 கதைகள் எழுதியுள்ளார். 1950 ல் நெல்லை சதி வழக்கில் மீண்டு உயிரோடு இருந்தது.

 

Tags :

Share via