உலகம்
துப்பாக்கிச் சூடு.. எட்டு பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து மீது குண்டர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வடக்கு பாகிஸ்தானின் சிலாஸ் நகருக்கு அருகில் சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந...
மேலும் படிக்க >>அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை
அமெரிக்கா சமீபத்தில் சுனாமி எச்சரிக்கையை அறிவித்தது. பிலிப்பைன்ஸில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்...
மேலும் படிக்க >>சீனாவில் புதிய தொற்றுகள் ஏதும் இல்லை
கொரோனா சீனாவில் இருந்து பரவி உலகையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது. இந்நிலையில், சமீபகாலமாக நிமோனியா பாதிப்புகள் சீனாவை மட்டுமின்...
மேலும் படிக்க >>டைசன் பஞ்ச்க்கு ரூ.3.6 கோடி
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் கடந்தாண்டு, விமானத்தில் சென்றபோது, விமானத்தில் சென்ற பயணி ஒருவரை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில், தாக்கப்பட்ட அந்த நபர், டைசன் தனக்க...
மேலும் படிக்க >>இஸ்ரேல் தாக்குதலில் 178 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இதுவரை 178 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மறுபுறம், ஹமாஸ் பணயக்கைதிகளில...
மேலும் படிக்க >>ரஷ்யாவில் 8 குழந்தைகள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்
ரஷ்யாவில் பெண்கள் 7 முதல் 8 குழந்தைகள் வரை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.கடந்த 1990க்குப் பின் ரஷ்யாவில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. ...
மேலும் படிக்க >>அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் (100) கனெக்டிகட்டில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஹென்றி கிஸ்ஸிங்கர் பல சர்வதேச விவகாரங்களில் முக்கிய நபராக அறியப்படுகிற...
மேலும் படிக்க >>பாலஸ்தீன சிறார்கள்; இஸ்ரேல் விடுவிப்பு
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கைது செய்து வைத்திருந்த 33 பாலஸ்தீன சிறார்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான முதல்கட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, 11 ...
மேலும் படிக்க >>பூனைக்காக உயிரை இழந்த பெண்
கொல்கத்தாவில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை அஞ்சனா தாஸ் என்ற 36 வயது பெண் வளர்த்து வருகிறார். ஆனால், திங்கள்கிழமை காலை நடைபயிற்சிக்காக மொட்டை மாடிக்குச் சென்றபோது, மொட்டை மாடிக்கு அடி...
மேலும் படிக்க >>கடும் பனிமூட்டம்.. 30 வாகனங்கள் மோதி விபத்து
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. அங்குள்ள இன்டர்ஸ்டேட் 86 இல் சுமார் 30 வாகனங்கள் மோதிக்கொண்டதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. போகாடெ...
மேலும் படிக்க >>