தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூடல்

by Editor / 16-01-2022 04:58:03pm
தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூடல்

கொரோனா பாதிப்பு காரணமாக தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றுவரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜன.30ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : All schools and colleges in Telangana

Share via