சரக்கு ஏற்றுமதி இலக்கை அடைந்த இந்தியா பிரதமர் மோடி பெருமிதம்

by Staff / 23-03-2022 11:39:38am
சரக்கு ஏற்றுமதி இலக்கை அடைந்த இந்தியா பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘400 பில்லியன் அமெரிக்க டாலர் சரக்கு ஏற்றுமதி என்ற இலக்கை இந்தியா முதன்முறையாக எட்டி சாதனைப் படைத்துள்ளது.

இந்த இலக்கை எட்ட காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், எம்.எஸ்.எம்.இ.-க்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றமதியாளர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய ஆத்மநிர்பர் பாரத் பயணத்தில் இது முக்கிய மைல்கல்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

 

Tags :

Share via