கொரோனா விதிகளை பின்பற்ற சொல்லி ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை நாய்

கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் மீண்டும் தோற்றுப் பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட இயந்திரம் நாய் வீதிகளில் நடந்து செல்கிறது.
தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறிக்கொண்டு அந்த இயந்திர நாய் வலம் வருகிறது.
இந்த நிலையில் ஹாங்காய் நகரில் விதிமுறைகளை மீறுபவர்கள் டிரோன் மூலம் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
Tags :