கோவையில் தனியார் கல்லூரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 42 சென்ட் நிலம் மீட்பு

by Staff / 20-04-2022 12:33:54pm
கோவையில் தனியார் கல்லூரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 42 சென்ட் நிலம் மீட்பு

கோயமுத்தூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சாயத்தில் மீட்கப்பட்டது ஊராட்சியில் இயங்கி வரும் ஸ்ரீ அபிராமி காலேஜ் ஆஃப் நர்சிங் கல்லூரி வளாகத்திற்குள் சுமார் 18 ஆயிரம் சதுரடி பஞ்சாயத்து நிலம் இருந்துள்ளது. அங்கு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறப்பான ஊராட்சி தலைவர் மற்றும் மதுக்கரை பி டி ஓ  தலைமையில் ஆக்கிரமிப்பு நிலம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.

 

Tags :

Share via