திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை பாதையில் 6 அடி நீள நாகப்பாம்பு லாவகமாக பிடித்த தேவஸ்தான வன ஊழியர்

by Staff / 22-05-2022 01:11:33pm
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை பாதையில் 6 அடி நீள நாகப்பாம்பு லாவகமாக பிடித்த தேவஸ்தான வன  ஊழியர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் 6 அடி நீளமுள்ள நாகமானது கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அலிபிரி அடிவாரத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலின் பெயரில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும். நேற்று மாலை சுமார் 6 அடி நீளமுள்ள நாகம் ஒன்று கண்ட பக்தர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர் இதுபற்றி தகவல் அறிந்த தேவஸ்தான ஊழியர் லாவகமாக அந்த பாம்பை பிடித்து எடுத்துச் சென்றான்.

 

Tags :

Share via