பட்டாசு ஆலையில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் உரிமம் நிரந்தர ரத்து: விருதுநகர் ஆட்சியர்

by Editor / 28-06-2022 04:58:58pm
பட்டாசு ஆலையில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் உரிமம் நிரந்தர ரத்து: விருதுநகர் ஆட்சியர்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் ஆட்சியர் தெரிவித்தார். குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ, இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தி மேற்கொண்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
 

Tags : Permanent revocation of license for night work at a firework factory

Share via