ஒரே இரவில் புதிய பாலத்தை அமைத்த ராணுவ வீரர்கள்

by Editor / 03-07-2022 05:31:53pm
ஒரே இரவில் புதிய பாலத்தை அமைத்த ராணுவ வீரர்கள்

அமர்நாத் பக்தர்களுக்காக காட்டாற்று வெள்ளத்தை கடக்க ஒரே இரவில் புதிய பாலத்தை அமைத்த ராணுவ வீரர்கள்

அமர்நாத் யாத்திரிகர்கள் செல்லும் பாதையில், நிலச்சரிவால் சேதமடைந்த பாலங்களை ராணுவ வீரர்கள் ஒரே இரவில் சீரமைத்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

 

Tags :

Share via