எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள் விசாரிக்க ஒப்புதல்

by Editor / 04-07-2022 12:17:29pm
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள் விசாரிக்க ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள் விசாரிக்க ஒப்புதால் தலைமை நீதிபதி அனுமதியுடன் நாளை மறுநாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

 

Tags :

Share via