கச்சை நத்தம் மூன்று பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள்

by Editor / 01-08-2022 07:52:31pm
 கச்சை நத்தம் மூன்று பேர் கொலை வழக்கில்   27 பேரும் குற்றவாளிகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பசேத்தி அருகே கச்சநத்தம் கொலை வழக்கில்  சண்முகநாதன், சந்திரசேகர், ஆறுமுகம், ஆகிய 3பேர் கொலை வழக்கில் 27பேருக்கான தீர்ப்பு சிவகங்கை ஒருங்கிணைந்த எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் அளித்தார்.இதில் சுமன் ,அருண்,,சந்திரசேகர்,அக்னி, ராஜேஸ்,இளையராஜா, கனித்,கருப்பு ராஜா உட்பட 27பேர் இந்த வழக்கில்  குற்றவாளிகள் என நீதிபதி முத்துகுமரன்  உறுதிப்படுத்தினார்.

 

Tags : All the 27 people are guilty in the case of murder of three people at Kachai Natham

Share via