கன மழை காரணமாக தரைப்பாலம் துண்டிப்பு

by Editor / 27-08-2022 10:01:52am
 கன மழை காரணமாக தரைப்பாலம் துண்டிப்பு

கடலூர் மாவட்டம் பென்னாடம் அடுத்த சவுந்தர சோழபுரம் கிராமத்தில் உள்ள கடலூர் மாவட்டம் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் துண்டிப்பு இரண்டு மாவட்டங்களிலும் நேற்று பெய்த கன மழை காரணமாக உப்பு ஓடை ஆனா வரி ஓடையில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் துண்டிப்பால் இரண்டு மாவட்டத்திற்கும் செல்லும் பொதுமக்கள் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவலம். ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தை விரைந்து முடிக்க இரு மாவட்ட பொதுமக்களும் கோரிக்கை.

 

Tags :

Share via