எலி பேஸ்ட்டை சாப்பிட்ட விவசாயி பலி

by Staff / 24-09-2022 02:40:28pm
 எலி பேஸ்ட்டை சாப்பிட்ட விவசாயி பலி

மேட்டூர் அடுத்த மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் அசோகன் (55). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகினார். இதனால் வலி தாங்க முடியாமல் கடந்த 17-ம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அசோகன் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via