நள்ளிரவில் ஆம்னிபேரூந்தின் மீது குண்டு வீச்சில் பயணிகள் உயிர் தப்பினர்.

by Editor / 26-09-2022 08:10:29am
நள்ளிரவில் ஆம்னிபேரூந்தின் மீது  குண்டு வீச்சில் பயணிகள் உயிர் தப்பினர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சென்ற பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்களால் வீசபட்ட குண்டு வீச்சில் பேருந்து நகர்ந்ததால் சாலையில் விழுந்து பயணிகள் உயிர் தப்பினர் இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்ய உத்தரவு. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு


 

 

Tags :

Share via