கோழிகளுடன் வந்த கேரள வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின் 6 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, வாளையாறு சோதனைச்சாவடி வழியே கோழிகள் ஏற்றி வந்த வாகனங்களை சோதனையிட்ட அதிகாரிகள், கால்நடை துறையின் சான்று இன்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
Tags :