தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து: 15 பேர் காயம்

by Staff / 11-12-2022 12:56:55pm
தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து: 15 பேர் காயம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து oன்று சென்னையில் இருந்து திருச்சி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via