புகார் அளிக்க வந்த ஒரு நபரின் கால்களை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்

by Staff / 17-01-2023 01:50:33pm
 புகார் அளிக்க வந்த ஒரு நபரின் கால்களை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்

மத்திய பிரதேசம் குவாலியரில் சாலைகள் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த ஆற்றல்துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமார், புகார் அளிக்க வந்த ஒரு நபரின் கால்களை கழுவி மன்னிப்பு கேட்டார். அப்போது அவர், “இந்த பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. விரைவில் சாலைகள் சீர் செய்யப்படும்’ என கூறினார்.

 

Tags :

Share via