மகள் பலாத்காரம் - தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

by Staff / 10-03-2023 02:28:45pm
மகள் பலாத்காரம் - தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

ஹைதராபாத்தில், சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த 39 வயது நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த 15 வயது மகளை, இரண்டாது தந்தையான குற்றவாளி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடைசியில் அந்த சிறுமி தன் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை எடுத்துக்கூறியுள்ளார். குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து, நம்பப்பள்ளி 12வது கூடுதல் பெருநகர அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via