துப்பாக்கிச் சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

by Editor / 13-04-2023 10:17:18pm
துப்பாக்கிச் சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மூனாண்டி பட்டியைச் சேர்ந்த யோகேஷ் குமார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.மேட்டூர் பனங்காட்டைச் சேர்ந்த கமலேஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

 

Tags :

Share via