தமிழில் வழக்காடிய வக்கீல்கள்

by Staff / 21-04-2023 05:12:50pm
 தமிழில் வழக்காடிய வக்கீல்கள்

தமிழ் மொழியின் வளர்ச்சியே தமிழனின் வளர்ச்சி என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழின் வளர்ச்சிக்காகவும்,   தமிழின் தொன்மையை போற்றும் வகையிலும்,   தமிழ் மொழி வலுவிழந்து விடக்கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டும்,   பெருந்துறை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில்,   பெருந்துறை கோர்ட் வளாகத்தில் உள்ள, பெருந்துறை சார்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் உரிமையியல் நீதிமன்றங்களில்  நேற்று நடைபெற்ற அனைத்து வழக்குகளிலும்  தாய் மொழியாம் தமிழ் மொழியில் வழக்காடினர்.

 

Tags :

Share via