போதை பொருள் விற்றவருக்கு மரண அடி

by Staff / 18-05-2023 03:33:16pm
போதை பொருள் விற்றவருக்கு மரண அடி

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள ஷிவாய்நகரில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போதைப்பொருள் சப்ளை செய்த அஜய் சௌராசியா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் அவரை சரா மாறியாக தாக்கினர். போதைப்பொருளால், பல இளம் பெண்கள் மோசமான போதைக்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை அன்று அஜய் சௌராசியா நேரில் வந்த போது, ​​அப்பகுதி மக்கள் அவரை சாலையில் கீழே தள்ளி விட்டு மோசமாகத் தாக்கினர். பலத்த காயங்களுடன் அஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Tags :

Share via