கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

by Editor / 11-08-2023 10:03:42am
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்திற்கு கடந்த 3 தினங்களுக்கு குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்ததனால், சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதித்து இருந்த நிலையில், இன்று காலை வேளையில் அடர்ந்த வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் செல்ல மீண்டும் வனத்துறை அனுமதி.

 

Tags : கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

Share via