விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.
தரங்கம்பாடியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடியபோது 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலன் என்ற மாணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை மேலும் துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதல்வர்ஸ்டாலின் மாணவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Tags : மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.