4 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

by Editor / 30-08-2023 08:43:29am
4 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் குளச்சல் முட்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்

 

Tags : 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Share via