கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவர்
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வசித்து வருபவர் கபில்கான் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த ஷபானா என்னும் 25 வயது இளம் பெண்ணுடன் இவர் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஷபானாவின் கணவர் இதை கண்டிக்க அவர்கள் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் அலாவுதீன், அவர் நண்பர் உதவியுடன் கபில்கானை கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :