தொடர் சர்ச்சையில் சிக்கியவரும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே அரசு மருத்துவர் பாலியல் தொல்லையால் கைது செய்யபட்ட நிலையில் மருத்துவ கல்வி பயிலும் இரண்டு மாணவிகளுக்கு இரண்டு ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் ஆன்லைன் மூலம் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து கோட்டார் போலீசார் இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : தொடர் சர்ச்சையில் சிக்கியவரும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி