மது என நினைத்து பூச்சிமருந்தை குடித்த தொழிலாளி சாவு

by Staff / 09-11-2023 02:46:10pm
மது என நினைத்து பூச்சிமருந்தை குடித்த தொழிலாளி சாவு

தாரமங்கலம் அருகே உள்ள பொத்தியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (51) கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மது போதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனை சேர்த்து மறு அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via