19 வயது மகளை 5 ஆண்டுகளாக சீரழித்த தந்தை
உத்தர பிரதேசம் காஸியாபாத்தைச் சேர்ந்த ராம்பிரகாஷ் கௌதம். மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், ஐந்து வருடமாக தனது 19 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அந்த பெண்ணின் தலை முடியை வெட்டியும், மொட்டை அடித்தும் கொடுமைப்படுத்தி, பலாத்காரம் செய்து வந்துள்ளான். இரண்டு முறை தனது தந்தையாலே கர்ப்பமான அந்த பெண், இறுதியில் அவனிடம் இருந்து தப்பித்து போலீசில் புகார் அளித்தார். காமக்கொடூரன் ராம் பிரகாஷ் கௌதமை போலீசார் கைது செய்தனர்.
Tags :