மச்சினிச்சியை பலாத்காரம் செய்த கொடூர மாமன்

by Staff / 14-06-2024 03:28:23pm
மச்சினிச்சியை பலாத்காரம் செய்த கொடூர மாமன்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மச்சினிச்சியை மாமன் பல மாதமாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஜனவரி 28, 2024 அன்று வேலை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணை அவளது மைத்துனர் அமித், அழைத்துச் செல்வதாக கூறி பைக்கில் லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் அந்த கொடூரத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீஸிடம் புகாரளிக்க அமித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via