மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

by Staff / 05-07-2024 04:19:00pm
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via