தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை: ஐ. பெரியசாமி

by Staff / 06-07-2024 05:08:49pm
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை: ஐ. பெரியசாமி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை, அமைதி பூங்காவாக திகழ்கிறது என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் திமுகவை தவிர 2-வது டீம் இருக்காது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் எந்த டீமும் இருக்காது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருப்பவர்கள் திமுகவில் இணைந்து விடும் அளவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சி கொடுக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via