கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம்

by Editor / 12-08-2021 07:40:34pm
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக அரசு அதனை ஏற்றுக்கொண்டு தற்போது அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த நிதி கொரோனாவால் பல்யான 34 பேர்களின் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த அரசாணையில் கொரோனாவால் பலியான 34 மருத்துவர்களின் பெயர்களையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது 

 

Tags :

Share via