"தமிழ்நாட்டில் 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு" அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

by Staff / 02-09-2024 01:08:44pm

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 11,743 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via