விண்டிவி தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணையைத்தொடங்கியது.

by Editor / 20-09-2024 10:46:24am
விண்டிவி தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணையைத்தொடங்கியது.

மயிலாப்பூர் சிட்பண்ட் நிறுவன இயக்குநர்கள் தேவநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் ஆனந்த் ஆகிய 3 பேரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.பண மோசடி தொடர்பாக 4,100 க்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததை அடுத்து அவர்களை, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

 

Tags : விண்டிவி தேவநாதன்

Share via