ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் பிரார்த்தனையும் பூஜையும்

by Admin / 26-09-2024 08:39:21am
ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் பிரார்த்தனையும் பூஜையும்

ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் பிரார்த்தனையும் பூஜையும் செய்ய உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதைதொடர்ந்து ஒய். எஸ் .ஆர் .காங்கிரஸ் தங்கள் ஆட்சியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் மிருக கொழுப்பு கலக்கப்படவில்லை என்பதை விளக்கும் விதமாக இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via