பிப்.26 முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்- 28 சங்கத்தினர் அறிவிப்பு.

by Editor / 05-02-2025 11:12:35pm
பிப்.26 முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்- 28 சங்கத்தினர் அறிவிப்பு.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் பிப்.26 முதல் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் ஓடாது என 28 சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர். தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை பிப்.10 ம் தேதிக்குள் தொடங்காவிட்டால் பிப்.26 முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags : 28 சங்கத்தினர் அறிவிப்பு.

Share via