கொடி கம்பங்கள் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு CPI எதிர்ப்பு

by Editor / 19-06-2025 05:15:43pm
கொடி கம்பங்கள் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு CPI எதிர்ப்பு

தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து CPI மாநில செயலாளர் முத்தரசன், "அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் தொடர்பான தீர்ப்பு, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் வலுவான ஆதாரங்களுடன் சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via