கள்ளக்காதல் பெண்களுக்கு கருக்கலைப்பு.. பரபரப்பு தகவல்

by Editor / 23-07-2025 12:14:38pm
கள்ளக்காதல் பெண்களுக்கு கருக்கலைப்பு.. பரபரப்பு தகவல்

கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். சிவகுருநாதன் (55), அவரது மனைவி உமாமகேஸ்வரி (40) ஆகியோருடன், 6 பேரை போலிசார் கைது செய்தனர். குறிப்பாக இங்கு கள்ளக்காதலில் கருவுறும் பெண்கள் தான் அதிக அளவில் வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via