தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா இன்னும் 58 ரன்கள் எடுக்க வேண்டும்.. 

by Admin / 14-10-2025 12:17:14am
தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா இன்னும் 58 ரன்கள் எடுக்க வேண்டும்.. 

இந்தியாவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் நடைபெறும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் நான்காவது நாளில் 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கிவிளையாடிய இந்தியா, 18 ஓவர்களில் 63/1 என்ற நிலையில் 4வது நாள் ஆட்டத்தை முடித்தது.போட்டியின் 5வது நாள் போட்டி அக்டோபர் 14, 2025 அன்று உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு மீண்டும் தொடங்கும். தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா இன்னும் 58 ரன்கள் எடுக்க வேண்டும்.. 

முதல் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்தியா இந்த இரண்டாவது தொடரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்.

 

தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா இன்னும் 58 ரன்கள் எடுக்க வேண்டும்.. 
 

Tags :

Share via