தூத்துக்குடி மாவட்டத்தில் 195 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எஸ்.பி. ஜெயக்குமார் நடவடிக்கை

by Editor / 22-12-2021 02:05:21pm
தூத்துக்குடி மாவட்டத்தில் 195 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எஸ்.பி. ஜெயக்குமார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ  வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது -

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட 22 பேர் உட்பட மொத்தம் 195 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் விற்பனையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via