உலகம்
காஸாவை சுற்றி வளைத்து தாக்கத் தயாராகும் இஸ்ரேல்
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேல் போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் சுற்ற...
மேலும் படிக்க >>7 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா
விண்வெளியில் 7 புதிய கிரகங்களை கெப்ளர் தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களை விட அதிக வெப்பமானவை என்றும் இதற்கு 385 என பெயரிடப்...
மேலும் படிக்க >>ஏஐ செயலியை வெளியிடும் எலான் மஸ்க்
OpenAI நிறுவனத்தின் ChatGPT ஏஐ செயலியை போலவே, எலான் மஸ்க் உருவாக்கி வரும் ட்விட்டர் x AI செயலியின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், இந்த செயலி இன்று (நவம்பர் 4 ஆம் தேதி) முதற்கட்ட சோத...
மேலும் படிக்க >>போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 3 வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலி ஆகி உள்ளதாக ஐ.நா சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஹமாஸின் பிடியில் உ...
மேலும் படிக்க >>குழந்தையுடன் சென்ற தந்தை சுட்டுக்கொலை
கொலம்பியாவில் குழந்தையுடன் சென்றவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த ஜெபர்சன் கோன்சலஸ் (29) என்பவர் ஹாலோவீன் கொண்டாட்டத்தின...
மேலும் படிக்க >>நேபாளத்தில் நிலநடுக்கம்.. 130 பேர் பலி
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின...
மேலும் படிக்க >>அமெரிக்காவில் 96,917 இந்தியர்கள் கைது
அமெரிக்காவிற்குள் பல்வேறு எல்லைகள் வழியாக சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக குஜர...
மேலும் படிக்க >>நிலச்சரிவில் 15 பேர் காயம்
நிலச்சரிவில் சிக்கி 15 பேர் காயமடைந்தனர். கொலம்பியாவில் உள்ள பெனால் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையில் மக்கள் நடந்து சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில...
மேலும் படிக்க >>இஸ்ரேல் உறவை முறித்துக் கொண்ட பஹ்ரைன்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில நாட்களாக தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள். இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்ப...
மேலும் படிக்க >>இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்
காஸாவில் நடந்த போரில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஹலேல் சாலமன் (20) காஸாவில்...
மேலும் படிக்க >>