கச்சா எண்ணெய்க்கு தடைவிதிக்க முயற்சிப்பதால் விலை 300 டாலரை எட்டும் ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து பெரும் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்ததால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டாலர் வரை விலை உயரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது சர்வதேச சந்தையில் அதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என துணை பிரதமர்அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்தார்.
ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டாலருக்கு மேலாக விலை உயரும் என்று அலெக்சாண்டர் நோவாக் அதனால் ஐரோப்பிய சந்தையில் ஏற்படும் தாக்கம் ஒரு வருடத்திற்கு இருக்கும் என்று அது ஐரோப்பிய நாடுகளில் ஈடுகட்ட முடியாது என தெரிவித்தார்
Tags :