மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

by Editor / 03-04-2022 03:43:35pm
 மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

கேரளாவில் ஏப்.9-ல் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via