3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்கத்தால் ஆன காதணி ஒன்று கண்டெடுக்கப்பட்டது
ஆதிச்சநல்லூர் அகழாய்வுக் களத்தின் C-Site பகுதியில் தங்கத்தால் ஆன காதணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. செம்பு கலந்த 20 காரட் தங்க அணிகலன் அது. ஆயுள் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது கணிப்பு.
Tags : A 3000 year old gold earring has been found