பரிவர்த்தனைகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் கையாளுவார் வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம்
அதிமுகவின் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் இக்காட்சியின் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளை கையாளுமாறு வங்கிகளுக்கு இடைகல பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் கரூர் வைசிய இந்தியன் வங்கிக்கு எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் இனி திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்டு வரவு செலவுகளை முறையாக கையாள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவின் பொருளாளர் தாம் தான் என்றும் தனக்கு தெரியாமல் வங்கி கணக்குகளை வேறு யாரும் கையாளக் கூடாது என கரூர் வைசியா வங்கிக்கு ஓபிஎஸ் தரப்பில் நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Tags :