ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கிணற்றில் குதித்து தற்கொலை.

by Editor / 18-08-2022 08:19:05am
 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கிணற்றில் குதித்து தற்கொலை.


மதுரை அலங்காநல்லூர் அருகே பெரியகுளத்தை சேர்ந்த முருகன்அவரது மனைவி  மற்றும் மகன், மகள் ஆகிய 4 பேர்  குலமங்கலத்தில் குத்தகைக்கு எடுத்துள்ள கொய்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில்  குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மனைவி சுரேகா 32, மகள் யோகிதா 16, மகன் மோகன் 11, ஆகிய மூன்று பேர் பலியாயினர்.இதில் முருகன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மீட்கபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூன்று பேரின் உடலை  கைப்பற்றி போலீசார் விசாரணை.

 

Tags :

Share via